பாடசாலை மாணவியை ஏமாற்றி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காதலன்
பாடசாலை மாணவியை ஏமாற்றி காதலன் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் குளியாப்பிட்டிய தென்னந்தோப்புக்குள் இடம் பெற்றுள்ளது. காதலன் என்று கூறப்படும் அச் சந்தேக நபர் நேற்றுமுன்தினம் (20) கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆச் சிறுமியின் தாயார் கொடுத்த முறைப்பாட்டை தொடர்ந்து குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரியும் 33 வயதுடைய திருமணமானவர் என … Continue reading பாடசாலை மாணவியை ஏமாற்றி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காதலன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed